।
ஒருமையாய், அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று சாக்ஷியாய், எப்போதும் முற்றிலும் விடுபட்டதாய் நீ இருக்கிறாய்.
நீ பார்ப்பனன் இல்லை; உனக்கு வேறு எந்த ஜாதியும் இல்லை; நீ எந்த நிலையிலும் இல்லை; கண்ணால் காணக்கூடியதாகவும் நீ இல்லை. கட்டற்றதாய் உருவமற்றதாய், அனைத்தையும் வெறுமே வேடிக்கை பார்க்கும் சாக்ஷியாய் இருக்கிறாய் - எனவே மகிழ்ந்திரு.
அஷ்டவக்ர சித்தன் பாடல்கள் - 1.5